ரியாஸ் எழுத்தாளனாகின்றான் - 16, 'உயிர்களிடம் இரக்கம் கொள்!'

  அடுத்தவர் துன்பத்தை தன் துன்பமாக கருதுவதும், பிறருடைய துன்ப துயரங்களில் உதவுவதும், "உயிர்களிடம் இரங்குதல்" என்பதன் உண்மைப் பொ...

ரியாஸ் எழுத்தாளனாகின்றான் - 15, 'கட்டுரை எழுதுவது எப்படி?'

ஒரு நாள் மாமா சொன்னார்: "ரியாஸ்! கண்களால் பார்ப்பதை எழுதக் கற்றுக் கொண்டாய். சொந்த அனுபவங்களையும் வைத்தும் உனக்கு எழுதத் தெ...

ரியாஸ் எழுத்தாளனாகின்றான் - 14, "எம் மவனைக் காப்பாத்துங்க!"

"இன்னைக்கு முடியாது! நாளை பார்க்கலாம் போ! நிறைய வேலையிருக்கு எனக்கு!" "அய்யா, எம் மவன் நிரபராதிங்க! நாங்க உழைச்சு வ...

ரியாஸ் எழுத்தாளனாகின்றான்: 13, ''சிறுகதை எழுதுவது எப்படி?''

ரியாஸ் இப்போது பத்து-பதினைந்து கதைகளை எழுதிவிட்டான். மாமா அவனிடம் ஒரு புத்தகம் தந்தார். சிறுகதைகளின் தொகுப்பு அது. அவன் அதை ஆவலுடன் ...

ரியாஸ் எழுத்தாளனாகின்றான் -12, 'தீமை செய்வோர்க்கு நன்மை செய்!'

இரண்டு சிறுவர்கள் இருந்தார்கள். ஒருவன் பஷீர். சின்னவன். நல்லவன். அடுத்தவன் சுலைமான். நன்றாக வளர்ந்த பயல். முரடன். பஷீர் பள...

ரியாஸ் எழுத்தாளனாகின்றான் - 11, கதை எழுதுவதற்கு முன்..

கதையை எப்படி எழுத வேண்டும் என்று மாமா சொல்லத் தொடங்கினார்: "ரியாஸ்! கதை எழுதுவதற்கு முன் படிப்போருக்கு நீ என்ன சொல்ல விரு...

ரியாஸ் எழுத்தாளனாகின்றான்- பகுதி 10, 'ஹீரோ பேனா பரிசு!'

ரொம்ப நாள்வரை ரியாஸ் வரலாற்றுச் சம்பவங்களை எழுதிக் கொண்டிருந்தான். ஏதாவது புத்தகங்களைப் படித்தோ அல்லது பத்திரிகைகளைப் படித்தோ விஷயங்...

'ரியாஸ் எழுத்தாளனாகின்றான்' பகுதி - 9, 'நிகழ்ச்சியை கதையாக்கி....'

இப்போது ரியாஸ் நன்றாகக் கடிதம் எழுதக் கற்றுக் கொண்டான். ஒருநாள் மாமா ரியாஸை அழைத்தார். பக்கத்தில் அமர்த்திக் கொண்டார். ஒரு சம்பவம்...

ரியாஸ் எழுத்தாளனாகின்றான் - 8, 'அப்பா! கவலை வேண்டாம்!'

மாமா சொன்னதைப் புரிந்து கொண்ட ரியாஸ், மல்லிகாவின் அப்பாவுக்கு கடிதம் எழுதலானான்.                                                  ...

ரியாஸ் எழுத்தாளனாகின்றான் - 7, அன்புள்ளவருக்கு ஒரு கடிதம்!

ரியாஸ் மாமாவிடம் ஓடினான். "மாமா..!  கடிதம் எழுதுவது எப்படி?" - என்று கேட்டான். "முதலில் கடிதத்தின்  வலதுபுறம்...

ரியாஸ் எழுத்தாளனாகின்றான் - பகுதி - 6

கடிதத்தைப் படித்துக் காட்டிவிட்டு ரியாஸ் திரும்பிவிட்டான். "கடிதத்தை படித்துக் காட்டி விட்டாயா ரியாஸ்?" - என்று மாமா க...

ரியாஸ் எழுத்தாளனாகின்றான், பகுதி 5

எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று மாமா சொன்னதிலிருந்து ரியாஸ் நிறைய புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தான். ஒரு நாள்...

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

index
Wordpress