குழந்தை இலக்கியம்: 'இறைவா..! அருள்வாய்..!'





இறைவா! நீ என்னைப் படைத்தாய்..!

அழகான உருவத்தைக் கொடுத்தாய்!

அன்பான தாய் – தந்தை தந்தாய்..!

அறிவான தம்பி – தங்கை கொடுத்தாய்..!

இறைவா.. ! நீ என்னைப் படைத்தாய்..!


நித்தம்  நான் உயிர் வாழ

அத்தனையும் தந்தாய்!

என் தேவையை நீ அறிந்து..

உன் அருளின்றி ஒரு கணமும் வாழேன்...!

உலகினில் நான் வாழேன்…!

ஒரு கணமும் வாழேன்..!


இறைவா..! அருள்வாய்..!

இறைவா..! எமக்கருள்வாய்.. !



- சின்னக்குயில்

Related

குழந்தை இலக்கியம் 2797649198340400349

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress